மாவட்ட‌ செய்திகள்

ஈரோடு ஜங்ஷனில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயதுரை ஆய்வு செய்தார். ஸ்டேஷனில் சுசுற்றி திரிந்த நாய்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.சேலம் ரயில்வே கோட்ட மேலாளராக சுஜாதா பொறுப்பேற்றுள்ளார். அவர், நேற்று காலை 10.30 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தார். முதல் பிளாட்ஃபாரம் சீரமைப்பு பணியை பார்வையிட்டார். புக்கிங் ஆஃபீஸ், முன்பதிவு அலுவலகங்களை பார்வையிட்டார்.லிஃப்ட் வேலை செய்யாதது குறித்து கேட்டறி...   மேலும்...


ஈரோட்டில் அம்மன் கண் திறந்ததாக வெளியான தகவலால், கூட்டம் அலைமோதியது.ஈரோடு கோட்டை சின்னப்பாவடி, ஓம் சக்தி பத்ரகாளியம்மன் கோவில் பூசாரியாக மணிகண்டன் பணிபுரிகிறார். நேற்று மதியம் பூஜைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.அப்போது, மூலவர் சிலைக்கு முன் இருக்கும், சுயம்பின் கண்கள் திறந்திருந்ததாக பூசாரி கூறினார். இத்தகவல் வேகமாக பரவியது. அப்பகுதி பொதுமக்கள் கோவிலில் கூடினர். அம்மனை பார்க்க, அனைவரும...   மேலும்...


தமிழக செய்திகள்

உலக செய்திகள்

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்கி 4 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். வடக்கு வஜிரிஸ்தானிலுள்ள மிரான்ஷா நகரத்துக்கு அருகிலுள்ள மிராலி என்ற இடத்தில் இந்த விமானத் தாக்குதல் புதன்கிழமை நடைபெற்றது. அங்குள்ள வீடு ஒன்றின் மீது நடந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். மற்றும் 5 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடைபெற்ற பின் அந்த வீட்டை தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் யாரும் நெருங்காமல் தட...   மேலும்...


வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியத்தின்(ஐ.எம்.எப்) முதல் பெண் தலைவராக பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட் நேற்று பதவியேற்றார். சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்த ஸ்ட்ராஸ்கான் நியூயோர்க்கில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவருக்கான தேர்தலில் பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட்டுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்...   மேலும்...


தாய்லாந்தில் எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் இக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரின் சகோதரியுமான யிங்லக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். மொத்தமுள்ள 500 இடங்களில் 260 இடங்களை ப்யூதாய் கட்சி கைப்பற்றியுள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு 163 இடங்கள் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் முன்னாள் பிரதமர் ஷினவத்ரேவின் சகோதரியும், இக்கட்சிய...   மேலும்...


அ.தி.மு.க., அரசிடம் தமிழக மக்கள் எதிர்பார்த்த பல விஷயங்களில், கேபிள் "டிவி" தொழிலில் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆதிக்கத்தை அடக்க வேண்டுமென்பது மிக முக்கியமானது. இன்னும் ஒரு மாதத்தில் இது நிறைவேற்றப்படும் என, முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். ஆனால், அதற்கான செயல் திட்டம் தயாராவதற்கு முன்பே, அதை முடக்குவதற்கான சதி வேலைகள் கன ஜோராக துவங்கி விட்டன. அதில் ஒன்று தான், ஆளும் கட்சியின் பெயரில் கோவையில் துவங்க...   மேலும்...


சீனாவில் கடலுக்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்களின் பாவனைக்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பாலமானது இதுவரை காலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீள...   மேலும்...